கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி கைது
காட்டி மிரட்டி வழிப்பறி.. பாஜக மாவட்ட தலைவரின் மறுமுகம்.. அதிரடி கைது..!! வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி... The post கத்தியை காட்டி
அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாகூர்- ஆழியூர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிக் கொண்டிருந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டதாக வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் உட்பட 3 பாஜகவினர் கைது செய்து சிறையில் அடைப்பு.
காவல்துறை சீருடையில் ப்ரீ வெட்டிங் சூட் நடத்திய காவலரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணம் என்றாலே மகிழ்ச்சியான ஒரு
அருகே பெண் அரசு ஊழியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த சாந்தி
கரூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கத்தியை காட்டி தொடர் வழிப்பறி.. பாஜக நிர்வாகி அதிரடியாக கைது!
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் விபத்தில் காயமடைந்த விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரமேரூரில் சாலையை ஆக்கிரமித்து விளம்பர பலகைகள் வைப்பதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி பேருந்தின் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டம் பள்ளிகொண்டா கட்டுப்படி சாலை பகுதியை சேர்ந்தவர் கிளி என்கின்ற சதீஷ் வயது (34). இவர், வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவராக இருந்து
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மாநிலம் கர்வா மாவட்டத்தில் பசுக்களைக் கடத்தியதாக 60 வயது முதியவரை சந்தேகத்தின் பேரில் 3 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி இருசக்கர
விருதுநகர் அருந்ததியர் காலணிக்குள் நுழைந்து இருவரை தாக்கிய அடாவடி கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
load more